Showing posts with label கேரளம். Show all posts
Showing posts with label கேரளம். Show all posts

1.11.09

KANNUR SLANG



malayalathil oru prathyega slang und. athu KANNUR SLANG aanu. ee bhasha matta ellaa malayalam slangininum valare vyathyaasamaayirikkum. chila kannur vaakkugal malayali-kku polum manasilaagunnilla.... ee bhashayil kure kannada accent und. udharanathinu kannadathil " VA" ennu thodangunna vaakkugal ellaam " BA" ennaa parayum. (ex)vengaluru - bengaluru..... vaa - baa.... athupole ee kannur slangilum.... veyil, beyil aayi,vishesham bishesham aayi...... valare vyathyaasa KANNUR SLANGininnum chila vaakkugal itha......

OON = Avan
OOL = Aval
Aada = Avide
Eeda = Evide
Keenju = Irangi
Machil = chool
Mondhi = Sandhya (Evening)
Changai = Changathi
Enthundu? = Enthokkeyundu?
EnthinDro? = Enthokkeyundedo?
Bishyam = Vishesham
Mangalam = Kalyanam
Holatha = Atha angu doore
Kaycha = Kalcha
Chadabakkada = Adukkum chittayum illathe
Thukki = Wanderer
KanDini = Kandirunu
KanDina? = Kanduvo?
Panjini = Odi
Panjina? = Odiyirunno?
Poyini = Poyirunnu
Poyina? = Poyirunnuvo?
Paranki = Mulaku
Pacha Paranki = Pacha Mulaku
Andi = Kasuvandi
BaNNa = Veruthe
BeNNa = Venna
Sheetham = Thanuppu
Beyil = Veyil
OR = Ayal (Normally Wives use this term to address their husbands, eg: OR eeda illa)
Peedia = Peedika
Chaduka = Kalayuka (also means jumb)
Mudi Murikkuka = Hair Cut
Example:
Raman : Nee edyado poyittu bernnu?
Koran : Mudi murikkan poyinappa..
Orumbad = Deshyam
Paikkunnu = Vishakkunnu

12.2.09

KERALA TRIP



വീണ്ടും ഒരു കേരള വിജയം. ഈ പ്രാവശ്യം ഞാന്‍ ഒരു കല്യാണത്തിനു വേണ്ടി കേരളാ ചെന്ന്. എന്റെ സൂപ്പര്‍ ജൂനിയര്‍ ആനന്ദ് പിള്ളക്കും സന്ഗീതവിനും കല്യാണം.

ഞാനും ഫിറോസും കാരയ്കുടിയില്‍  നിന്ന് പുറപ്പെട്ടു. ഞങ്ങള്‍ കോവൈ എത്തിയപ്പോള്‍ കാര്‍ത്തി, ദിനേശ് (സൂപ്പര്‍ ജുനിയര്സ്) ഞങ്ങളോട് ജോയിന്‍ ചെയ്തു. അവിട നിന്ന് ഞങ്ങള്‍ ആത്യം ചെന്നത് ഫിറോസ്‌ വീട്ടിലേക്കു. ഒന്നര കൊല്ലത്തിനു ശേഷം ആ വീട്ടില്‍ ഞാന്‍. നല്ല ഉറക്കം പിന്നെ നല്ല ലന്ച്ച്.

വൈകുന്നേരം നാല് മണിക്ക് ഞങ്ങള്‍ പുറപ്പെട്ടു, ഒറ്റപാലതിലേക്ക്. 



ഒറ്റപാലം ഒരു ചെറിയ സിറ്റി ആണ്. അവിടെ ഫിറോസിന്റെ ചേട്ടനെ കണ്ടു. സംസാരിച്ചു. ശേഷം സന്ഗീതയുടെ വീട്ടിലേക്കു പുറപ്പെട്ടു. ആ സ്ഥലത്തിന്റെ പേര് കന്നിഗംപുരം. അവിടെ ഒരു മണിക്കൂര്‍ എല്ലാവരും ഒന്നിച്ചു സംസാരിച്ചു.


ശേഷം ഞങ്ങള്‍   തൃശുരിലേക്ക് ചെന്ന് .... അത് ഒരു വലിയ സിറ്റി. കേരളത്തില്‍ ഒരു ഇന്റെരെസ്റിംഗ് കാര്യം. അതായത് ബസ്സില്‍ ചെല്ലുമ്പോ തമിഴ് നാട്ടെ പോലെ ടിക്കെറ്റ് കിട്ടുനില്ല. അവര്‍ നമ്മോടു പണം ചോദിക്കും. നമ്മള്‍ തന്നതിന് ശേഷം വേറൊരാളെ നോക്കും. ടിക്കറ്റ്‌ കൊടുക്കുനില്ല. അത്രയുല്ല്. ഇത് നല്ല കോമഡി. ഞങ്ങള്‍ തൃശൂര്‍ എത്തിയപ്പോള്‍ മണി എട്ടു.

അവിടെ പ്രിയ ലോഡ്ജില്‍ താമസിച്ചു. ഈ ലോഡ്ജ് സിറ്റി സെന്റര് എന്ന ഒരു ഷോപ്പിങ്ങ് മാളിനടുത്ത് ഉണ്ടായിരുന്നു. ഈ ലോഡ്ജിനു ഒപ്പോസോടില്‍ വടക്കുംനാഥന്‍ അമ്പലം ഉണ്ടായിരുന്നു. ഈ അമ്പലത്തില്‍ നടക്കുന്ന ത്രിശൂര്‍ പൂരം വളര ഫേമസ് ആണ്.രാത്രി ഒരു ബാറിലേക്ക് ഞങ്ങള്‍ നാല് പേരും ചെന്ന്. ഞാന്‍ സൈഡ് ഡിഷ്‌ മാത്രം കഴിച്ചു.  മറ്റ  മൂവരും ബിയര്‍ കുടിച്ചു. ശേഷം ഒരു ഹോട്ടലില്‍ ചെന്ന് ബീഫ് പിന്നെ ബരോടാ കഴിച്ചു. ശേഷം റൂമില്‍ വന്നു നല്ല ഉറക്കം. രാവില്‍ ഏഴു മണിക്ക് ഗുരുവായൂര്‍ പുറപെട്ടു.



ഗുരുവായൂര്‍ ഒരു ഫേമസ് സ്ഥലമാണ്. അന്ന് നല്ല തിരക്കായിരുന്നു. അന്ന് മാത്രം 118 കല്യാണം നടന്നു. ആനന്ദ് - സന്ഗീത കല്യാണം 11.30 ക്ക് നടന്നു. സിമ്പിള്‍ മാര്യേജ് . കല്യാണത്തിന് ആശംസകള്‍ പറഞ്ഞിട്ട് തൃശൂര്‍ എത്തി. വൈകുന്നേരം നാല് മണിക്ക് പൊള്ളാച്ചി ബസ് കേറി. ആ ബസ് ഒരു ഹില്ലിനൂടെ ചെന്ന്. അപ്പോള്‍ ഒരു അമ്പലം വന്നു. എല്ലാവരും കാശ് എറിഞ്ഞു. കാണാന്‍ ഒരു പുധു അനുഭവം. പിന്നെ വേറൊരു ഊരില്‍ ഒരു ക്രിസ്ത്യന്‍ ആഘോഷം. ആ ഫാന്ക്ഷനും കാണാന്‍ പങ്ങിയായിരുന്നു. തമിഴ് നാട് എത്തിയപ്പോള്‍ മണി 8. ഈ ത്രിശൂര്‍ - പൊള്ളാച്ചി റൂട്ട് നല്ല ഒരു അനുഭവമായിരുന്നു. ബോര്‍ഡര്‍ ഗ്രാമങ്ങള്‍ കാണാന്‍ നല്ല സ്വാരശ്യമായിരുന്നു. തമിഴിലും മലയാളത്തിലും ബോര്‍ഡ് ഉണ്ടായിരുന്നു ആ ബോര്‍ഡര്‍ ഗ്രാമങ്ങളില്‍.
പിന്നെ ഞങ്ങള്‍ കാരൈക്കുടി എത്തിയപ്പോള്‍ മണി വെളുപ്പാന്‍ കാലം ആര്.


ഈ വിജയത്തില്‍ പട്ടിശ്ശേരി - നെല്ലായ - ചെര്പുഴാശേരി - ഒറ്റപാലം - കന്നികാംപുരം -തൃശ്ശൂര് - ഗുരുവായൂര്‍ എന്നീ സ്ഥലങളില്‍ ചെന്ന്. എനിക്കിഷ്ടപ്പെട മലയാളം ഭാഷ കേട്ട്. എം. ടി. വാസുദേവന്‍ നായരിന്‍ " കാലം " എന്ന നോവല്‍ വാങ്ങി. പുതു പുതു സ്ഥലം കണ്ടു ആഹ്ലാദിച്ചു. "കാഴ്ചാ" ,"പളുങ്ങു" എന്നീ സി.ഡി മേടിച്ചു. പിന്നെ നേന്ദ്രങ്ങ ചിപ്സ് മേടിച്ചു....

ഈ ട്രിപ്പും ഒരു നല്ല അനുഭവം തന്നു കേരളം...

8.9.08

onam - kerala festival






ഇത് എന്റെ ആത്യത്തെ മലയാളം എഴുത്ത്. ഈ പ്രാവശ്യം ഞാന്‍ ഓണം കുറിച്ച് എഴുതാന്‍ പോകുന്നു.

ഈ വര്ഷം സെപ്റ്റംബര്‍ 12 ആണ് ഓണം. ഇത് ഹിന്ദുക്കള്‍ ആഘോഷിക്കുന്ന ഒരു ഫെസ്റിവല്‍ ആണ്.
എന്നാലും ക്രിസ്ടിയന്സും മുസ്ലിംകളും ആഘോഷിക്കുന്ന ഒരു വിശേഷം ആണ്.

ഈ ഓണം ചിങ്ങ മാസതില്ലാണ് വരും. മഹാബലി ഈ നാളില്‍ കേരളത്തില്‍ വന്നു എല്ലാ മലയാളികളയും ആസംശിക്കും എന്നാണു മലയാളികളിന്‍ വിശ്വാസം.

ഓണക്കാലത്ത് 'പൂകളം' ഇടും. ആ പൂകളം കാണാന്‍ അത്രേ പങ്ങിയായിട്ടു ഇരിക്കും.

ഓണ സത്യ ഇത് ഓണത്തിന്ടെ ഇന്നൊരു സ്പെഷ്യല്‍. ഈ സത്യയില്‍ ..... സാതം, എരിശ്ശേരി, പുളിശ്ശേരി, ഓലന്‍, അവിയല്‍, തോരന്‍, മുലകൊസ്യം, കൂടുകാരി, സാമ്പാര്‍, രസം, പായസം, പ്രഥമന്‍, ഉപ്പേരി, അച്ചാര്‍, പപ്പടം, പഴങ്ങള്‍ എല്ലാം ഉണ്ടായിരിക്കും.

വള്ളംകളി നല്ലൊരു ബോട്ട് രാസ് ആണ്. ഇത് ഓണം സമയം നടക്കുന്ന ഒരു അടിപൊളി കളി ആണ്.
കൈകൊട്ടികളി ഈ ഓണ സമയം ആടുന്ന ഒരു ആട്ടം ആണ്. ക്കാണാന്‍ നല്ല പന്കിയായിരിക്കും.

4.9.07

என் கேரள பயணம்.....

சமீபத்தில் ஓணம் பண்டிகையை நேரில் காண கேரளா செல்ல முடிவு செய்தேன். ஆனால் விடுப்பு எடுக்க இயலவில்லை. சனி,ஞாயிறு இரண்டு நாட்கள் மட்டும் கேரளா செல்ல வாய்ப்பு கிட்டியது.

எனது ஜூனியர் மலையாளி பிரோஸ் பாபுவுடன் வெள்ளி அன்று மாலை புறப்பட்டேன். அப்போது நல்ல மழை. நனைந்தவாறே பேருந்து நிறுத்தத்திற்கு வந்தேன்.எந்த பேருந்தும் நிற்கவில்லை. பிறகு மீண்டும் வீடு வந்து மிதிவண்டி எடுத்து பேருந்து நிலையம் சென்றேன். பிரோஸ் அங்கே பேருந்தில் காத்திருந்தான். நான் ஏறியவுடன் பேருந்து புறப்பட்டது. இன்னும் ஐந்து நிமிடம் தாமதித்து இருந்தால் பேருந்து கிடைத்து இருக்காது.

பேருந்தில் தலை துவட்டிக் கொண்டே அமர்ந்திருந்தேன். படபடப்பு இன்னும் குறையவில்லை.சிறிது நேரத்தில் உறங்கிப்போனேன். திண்டுக்கல் வந்ததும் எழுந்தேன்.மழை இன்னும் குறையவில்லை. பேருந்தை விட்டு இறங்கி ஆட்டோ பிடித்தோம். உடன் இன்னொரு மலையாளியும் ஏறினார்.

ரயில் நிலையம் சென்று சீட்டு வாங்கி மூன்றாவது ப்ளாட்பாரம் சென்றோம். எங்கள் பெட்டி தேடி அலைந்தோம். கடைசியில் இடம் கிடைத்து அமர்ந்தோம். பிரோஸ் கடை சென்று தயிர் சாதம் வாங்கி வந்தான். கொட்டும் மழையில் தயிர் சாதம்!!! என்ன செய்வது.... சாப்பிட்டோம். பின்னர் நல்ல உறக்கம்.... காலை ஐந்து மணிக்கு பாலக்காட்டை அடைந்தோம்.

கேரளாவிற்கு பல முறை வந்திருந்தாலும் ஓணத்திற்காக வந்தது இதுவே முதல் முறை.கடவுளின் சொந்த பூமியில் இதோ நுழைகிறேன். அடுத்த இரண்டு மணி நேரப் பயணத்தில் 'நெல்லாயா' என்ற இடத்தை அடைகிறோம். அங்கே பிரோஸ்ஸின் அனியன்(தம்பி) வண்டியுடன் நிற்கிறான். அங்கே ஒரு சாயா கடையில் சாயா அருந்திவிட்டு வண்டியில் அமர்கிறோம். வண்டி இப்போது 'பட்டிசேரி'யை நோக்கி... பிரோஸ்ஸின் சொந்த ஸ்தலம்.வழி நெடுக அழகிய வயல்வெளிகள்...மேடு பள்ளங்கள்... சிறிய வீடுகள்.... இதை எல்லாம் தாண்டி அவன் மன்சிலை(வீடு) அடைந்தோம்.அழகிய செறிய வீடு. ஒரு திவஸம் முழுவதும் அவன் வீட்டில் தாமசித்து இருந்தேன்.

மூன்னு மணிக்கூரும் வித்யஸ்தமாய கேரள பாசகம். நன்னாயிட்டு சாப்பிட்டேன்.பாலக்காடன் மொழி கேட்டேன். முத்தஸ்ஸியோடு சம்சாரித்தேன்.மலையாளம் வாரிகா வாசித்தேன்.

அது ஒரு அசல் கேரள முஸ்லிம் மாப்பிள்ளா குடும்பம். அவர்களின் பழக்கவழக்கங்கள் வித்யாசமாக இருந்தது. அவர்களின் ஆடை, அவர்களின் உணவுகள், அவர்களின் அணுகுமுறை எல்லாமே வித்யாசமாக இருந்தது.

ஆண்கள் என்றால் வெள்ளை நிற நீள முழுக்கை சட்டை, வெள்ளை வேஷ்டி, வெள்ளை தலைப்பாகை என எல்லாமே வெள்ளைதான்.

பெண்கள் என்றால் பல வண்ண கழுத்துப் பட்டை இல்லாத கை வைத்த பனியன், வெள்ளை வேஷ்டி, தலையில் முக்காடு. வேறு ஆண்கள் இருந்தால் சமையல் அறையை விட்டு வெளியே வரமாட்டார்கள்.

அங்கு பெரியவர்களுக்கு நல்ல மரியாதை.

போன வருடம் இறந்த பெரியவருக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடந்தது. முழுக்க முழுக்க அரபியில். ஸ்வாரஸ்யமாக இருந்தது.



செறுபுழசேரி சென்று நன்றாக சுற்றினோம். அது ஒரு மறக்க முடியாத அனுபவம். சேஷம், அவிடெ ப்ளாஸா தியேட்டர் சென்னு 'ஹலோ' என்ன மலையாள சித்ரம் கண்டோம். மோகன்லால் நடித்தது. படம் சுமார்.



அடுத்த திவஸம், புறப்பட்டு ஸ்ரீஜித்தின் வீட்டினு சென்றோம். 'கோட்டக்கல்' அவன்டெ ஸ்தலம். ஆயுர்வேத நகரம். அங்கு தயாரிக்கப்படும் ஆயுர்வேத மருந்துகள் இந்தியா முழுவனும் பிரபலம். அங்குள்ள ஆயுர்வேத சாலையில்தான் ஸ்ரீஜித் வேலை செய்துவந்தான். அவன் வீட்டில் மூன்று மணிநேரம் இருந்தேன். அவன் வீடு பாரம்பரிய பழைய வீடு. நல்ல உணவும் கிடைத்தது. சேஷம், வீட்டை ஒட்டி உள்ள பசுமை நிறைந்த இடங்களை சுற்றிப் பார்த்தோம்.

அதன்பின் என் அடுத்த பயணம் திரிச்சூர் நோக்கி.....

அங்கே சீக்கோ ஜோஸ் வீட்டிற்கு சென்றேன். அங்கே இரண்டு மணி நேரம் இருந்தேன். இதுவரை என்னோடு வந்த பிரோஸ் தன் ஊருக்கு புறப்பட்டான். சேஷம், நானும் சீக்கோவும் அரிகில் உள்ள ரெயில் ட்ராக்கிற்கு சென்றோம். ஒரு மணி நேரம் அரட்டை. சேஷம், அவன் பேருந்து நிலையம் வரை வந்து வழியனுப்பினான்.

அங்கிருந்து பாலக்காடு ரயில் நிலையம் சென்று தீவண்டி பிடித்தேன்.வழிநெடுக கேரள நினைவுகளை அசைபோட்டபடி தமிழகம் நோக்கி புறப்பட்டேன்.......

27.6.07

மலையாளம்- அழகிய மொழி


தமிழைப் போன்று மிகவும் இனிமையான மொழி மலையாளம். அந்த மொழியை யார் பேசினாலும் அதை மிகவும் ரசித்துக் கேட்பேன்.

நான் மிகவும் ஆசைப்பட்டு கற்றுக் கொண்ட மொழி மலையாளம்.

சமஸ்கிருதத்தின் ஸ்வாரஸ்யம்.......

தமிழின் அழகு.......

மலையாளத்திற்கென்றே உள்ள சில சிறப்பம்சங்கள்......

இவற்றின் சரியான கலவை....... மலையாளம்.

மலையாளத்துடனான என் ப்ரியம் 10 வருடங்கள்.... இன்னும் ஒரு துளி கூட ஆர்வம் குறையவில்லை. நாளுக்கு நாள் வளர்ந்து கொண்டே செல்கிறது.

'ழ' - தமிழ் மற்றும் மலையாளத்தில் மாத்திரம் உள்ள எழுத்து. அது தமிழற்களை விட மலையாளிகளால் மிக அழகாக உச்சரிக்கப்படுகிறது.
தமிழில் நாம் கேட்கின்ற அதே வார்த்தைகள் இன்னும் ஸ்வாரஸ்யமாக.... அழகாக மலையாளத்தில் உச்சரிக்கப்படும்.

நண்பர்களே.... தமிழின் அழகை இன்னொறு கோணத்தில் ரசிக்க ஆசை உண்டா உங்களுக்கு?? அதற்கு சரியான வழி.... மலையாளம் தான்......