13.3.21

மொழிகளைத் தேடி ஒரு பயணம் - 1

மொழிகளைத் தேடி ஒரு பயணம் - 1

மொழிகளைத் தேடி கற்றுக்கொள்வது என் ஆகப்பெரிய ஆர்வங்களுள் ஒன்று. அது தொடர்பான என் அனுபவ பயணத்தை கட்டுரைகளாக எழுத வேண்டும் என்பது என் நீண்ட நாள் ஆவல். 

அதற்கான சரியான நேரம் இதுவாகவே இருக்கும் என்ற நம்பிக்கையில் இக்கட்டுரையைத் தொடங்குகிறேன்.

என் முதல் கட்டுரையில் ஹிந்தி கற்றுக்கொண்ட அனுபவங்களைப் பகிர்ந்து கொள்ளப் போகிறேன்.

நான் பிறந்து வளர்ந்த ஊர் தூக்கநாயக்கன் பாளையம் (ஈரோடு மாவட்டம்). அந்த அழகிய ஊரில் பானுமதி ஜீ என்ற ஹிந்தி கற்றுத்தரும் குரு ஒருவர் இருந்தார். அவர்தான் எனக்கு ஹிந்தியில் அடிப்படை அறிவைக் கற்றுக்கொடுத்தவர்.

அப்போது எனக்கு ஹிந்தி கற்க பெரிதாக ஆர்வம் இருந்தது இல்லை. அப்பாவின் அன்பு தூண்டுதலினால் ஹிந்தி கற்கச் சென்றேன். பானுமதி ஜீயின் அழகான ஹிந்தி உச்சரிப்பு, அதை சொல்லிக்கொடுத்த விதம் ஆகியவற்றால் எனக்கு அம்மொழி மீது ஆர்வம் பிறந்தது. 

தினந்தோறும் விடியற்காலை 5.30 மணி முதல் 6.30 வரை ஹிந்தி வகுப்புகள் நடக்கும். தூக்கம் கெடுகிறது என்ற கோபத்துடன் அங்கே போனாலும் ஜீயின் அன்பான பேச்சில் மொழியைக் கற்க ஆரம்பித்தேன். 

தமிழை போல அல்லாமல் ஹிந்தியில் நான்கு 'க', நான்கு 'த', நான்கு 'ப', நான்கு 'ட', மூன்று 'ஸ', இன்னும் பல புதிய உச்சரிப்புகளைக் கண்டு அதிர்ந்து போனேன். உச்சரிக்கத் திணறினேன். மேலும் ஏராளமான கூட்டெழுத்துக்கள் வேறு. ஏறக்குறைய 400+ எழுத்துக்கள். ஜீ கொடுத்த தொடர் பயிற்சியால் இரண்டு மாதங்களில் நன்றாக உச்சரிக்க, நன்றாக எழுத பழகினேன். இன்றும் என்னால் ஹிந்தியை சரியாக உச்சரிக்க முடிகிறது, வேகமாக படிக்க முடிகிறது, வேகமாக எழுத முடிகிறது என்றால் அதற்கு பானுமதி ஜீயின் பயிற்சி தான் காரணம்.

ஹிந்தி பிரச்சார சபா மூலமாக பிரார்த்தமிக், மத்யமா, ராஷ்டிரபாஷா என்று மூன்று நிலைகளில் வெற்றிகரமாகக் தேர்ச்சி பெற்றேன். இன்னும் படிக்க ஆர்வம் இருந்த நிலையில் 10ஆம் வகுப்பு பப்ளிக் எக்ஸாம் வந்ததால் தற்காலிக இடைவெளி விட்டேன். பின்னர் அதுவே நிரந்தர முற்று புள்ளியாக மாறிப்போனது என் துரதிர்ஷ்டம்.

அதற்கு பிறகு ஹிந்தி பாடல்கள், ஹிந்தி படங்கள் ஆகியவற்றின் மூலம் மிக மெதுவாக என் ஹிந்தி கற்றுக்கொள்ளும் பயணம் தொடர்கிறது.

என் பிஹார் மாணவன் வினய் குமார் என்னுடன் ஹிந்தியில் தொடர்ந்து உரையாடியதன் மூலம், பேசும் போது வரும் பயத்தைக் குறைத்து விட்டான். धन्यवाद विनय! (நன்றி வினய்!)

ஹிந்தியில் எனக்குப் பிடித்த சில விஷயங்கள்:
1. ஹிந்தியில் முற்றுப்புள்ளி (.)இல்லை. முற்றுக்கோடு(|) என்பது ஒரு அழகு.
2. வித விதமான கூட்டெழுத்துக்கள்
3. உச்சரிக்கும்போது கிட்டும் அழகான தாள லயம்.
4. எழுதும்போது அனைத்து எழுத்துகளையும் இணைக்கும் மேல் கோடு. 

தற்போது என் குழந்தைகளுக்கு நான் தான் ஹிந்தி டீச்சர்.

நிற்க!

அப்புறம் என்ன காரணத்திற்காக ஹிந்தியை பள்ளியில் கற்றுத்தரும் மத்திய அரசின் முயற்சியை நான் எதிர்க்கிறேன்?

இதற்கான விடையை என் அடுத்த கட்டுரையில் பகிர்கிறேன்.....

(தொடரும் -1)

27.4.20

திராவிட மொழிகளை அறிவோம் - 1

திராவிட மொழிகளை அறிவோம் - 1                
மலையாளம் பற்றி முதலில் பகிற்கிறேன்....

மலையாளம் என்பதன் பொருள் - மலையின் ஆழத்தில் பேசப்படும் மொழி.
 
மலையாழம் என்ற சொல்லே பின்னர் மலையாளம் என மாறியது.

இம்மொழி கேரளம், லட்சத்தீவு, தமிழ் நாடு, தென் கர்நாடகம் ஆகிய மாநிலங்களில் பேசப்படுகிறது.

இந்தியாவின் இளைய மொழிகளுள் ஒன்று.

(தொடரும் - 1)

10.8.12

உலக மொழிகள் -குறுஞ்செய்திகள் (WORLD LANGUAGES TITBITS)

உலக மொழிகள் -குறுஞ்செய்திகள் (WORLD LANGUAGES TITBITS)


1. என்ற எழுத்து உள்ள மொழிகள் உலகிலேயே இரண்டுதான் ... அவை தமிழ், மலையாளம்.

2. மலையாளத்தின்  முதல் இலக்கண நூல் 'லீலாவதி திலகம்' . இதன் சிறப்பு ..... இப்புத்தகம் முழுவதும் தமிழில் எழுதப்பட்டுள்ளது.

3. எழுத்துக்கள் குறைவாயுள்ள மொழி ...... ஹவாய் மொழி (12 எழுத்துகள்)

4. எழுத்துக்கள் அதிகமுள்ள மொழி ...... மாண்டரின் (1000 க்கும் மேற்ப்பட்ட   வரிவடிவங்கள்)  

5. உச்சரிக்க அழகான மொழி என மொழியியல் அறிஞர்களால் கூறப்படும் மொழி ....... பிரெஞ்சு.

6. உயிர் எழுத்துகள் இல்லாமல் எழுதப்படும் மொழிகள் - அரபி, ஹீப்ரூ முதலான செமிடிக் மொழிகள்.

7. இரண்டிற்கும் மேற்பட்ட மொழிகளை பேசுபவர்கள், ஆங்கிலத்தில் பாளிக்லாட் (POLYGLOT) எனப்படுவர் அவ்வகையில் இந்தியாவில் உள்ள அனைவரும் பாளிக்லாட் எனலாம்.

8. குறைவான எழுத்துக்கள் கொண்ட இந்திய மொழிகள் தமிழ் (31), உர்து (38).

9. வட்டார வழக்கு இல்லாத இந்தியாவின் அங்கிகரிக்கப்பட்ட மொழி ..... சம்ஸ்க்ருதம்.

10. மொழியியல் அறிஞர்களால் உருவாக்கப்பட்ட செயற்கை மொழி ..... ஈஸ்பிராண்டோ (Esperanto). இரண்டு லட்சம் பேரிடம் இம்மொழி தற்போது வழக்கு  மொழியாக உள்ளது.

(தொடரும்)


     

12.4.12

ME & MY INDIAN LANGUAGES

நானும் என் இந்திய மொழிகளும்





9.7.10

KANYAKUMARI SLANG கன்யாகுமரி வட்டார வழக்கு சொற்கள்



நான் கடந்த இரு நாட்களாக திரு. நீல. பத்மநாபன் எழுதிய "தலைமுறைகள்" என்ற புதினத்தை வாசித்து வருகிறேன். ஒரு வித்தியாச அனுபவமாக இருக்கிறது. அந்த புதினத்தில் என்னை மிகவும் ஈர்த்தது, அதில் பயன் படுத்த பட்டுள்ள கன்னியாகுமரி வட்டார வழக்கு. அதை பற்றி இந்த பதிவில் பதிவு செய்ய விரும்புகிறேன். (பிறிதொரு சமயம் கிட்டும்போது இந்த புதினத்தைப் பற்றி எழுத நினைக்கிறேன்.)
கன்னியாகுமரி வட்டார வழக்கு மற்ற எல்லா வட்டார வழக்குகளிலும் வித்யாசமானது. காரணம் இதன் மலையாளம் கலந்த பேச்சு வழக்கு. மட்டுமல்லாது தமிழிலும் மலையாளத்திலும் இன்று உபயோகத்தில் இல்லாத வாக்குகளும் இந்த வழக்கில் இருப்பது இதன் சிறப்பம்சம்.

நான் இதை முறையாக தொகுக்கவில்லை. புதினத்தின் ஆரம்ப பக்கத்தில் இருந்து இறுதி பக்கம் வரை உள்ள வார்த்தைகளை அப்படியே கொடுத்து இருக்கிறேன்.

இதில் வரும் வார்த்தைகளுக்கு மற்ற பகுதி தமிழர்களால் அர்த்தம் புரிந்து கொள்ள இயலாது. என்னால் முடிந்த அளவிற்கு அதன் அர்த்தங்களை எழுதி இருக்கிறேன். இனி அவ்வட்டார வழக்கு சொற்களும் அதன் அர்த்தங்களும்....
௧) பூச்சை - பூனை
௨) ஓர்மை - ஞாபகம்
௩) பகலம் - பிரச்சினை, சண்டை, பரபரப்பு
௪) கறங்கு - சுற்று
௫) சாடு - குதி
௬) மற்ற நாள் - நாளை மறுநாள்
௭) சவட்டு - அழுத்து, உதை
௮) ஆத்தியமாட்டு - முதலாவதாக
௯) பச்சக்காரன், கூட்டுகாரன் - நண்பன்
௧0) சக்கை - பலாபழம்
௧௧) தெங்கு - தேங்காய், தென்னை
௧௨) எத்தரை - எவ்வளவு
௧௩) மட்டம் (அல்லது) வட்டம் - தடவை
௧௪) சட்டம்பி - நாட்டாமை
௧௫) அப்பம் - அப்போது, அப்படி என்றால்
௧௬) உச்ச - மத்யானம்
௧௭) பழஞ்சி - பழைய கஞ்சி
௧௮) வலிச்சம் காணி - பழித்து காட்டு
௧௯) கொதி - ஆசை
௨0) ஊசியடி - கேலி பண்ணு
௨௧) ஜம்பர் - ரவிக்கை
௨௨) உறங்கு - தூங்கு
௨௩) சானாங்கி - மாட்டு சாணம்
௨௪) கடலாசி - கடிதம்
௨௫) புரியம் - பாசம்
௨௬) ஒனக்கு - உன்னுடைய
௨௭) உரப்பு - நிஜம்
௨௮) தள்ள - அம்மா
௨௯) சத்தியை - விருந்து
௩0) விசர்ப்பு - வியர்வை
௩௧) குஞ்சு குருமால் - குட்டி குழந்தை
(தொடரும்......)

1.11.09

KANNUR SLANG



malayalathil oru prathyega slang und. athu KANNUR SLANG aanu. ee bhasha matta ellaa malayalam slangininum valare vyathyaasamaayirikkum. chila kannur vaakkugal malayali-kku polum manasilaagunnilla.... ee bhashayil kure kannada accent und. udharanathinu kannadathil " VA" ennu thodangunna vaakkugal ellaam " BA" ennaa parayum. (ex)vengaluru - bengaluru..... vaa - baa.... athupole ee kannur slangilum.... veyil, beyil aayi,vishesham bishesham aayi...... valare vyathyaasa KANNUR SLANGininnum chila vaakkugal itha......

OON = Avan
OOL = Aval
Aada = Avide
Eeda = Evide
Keenju = Irangi
Machil = chool
Mondhi = Sandhya (Evening)
Changai = Changathi
Enthundu? = Enthokkeyundu?
EnthinDro? = Enthokkeyundedo?
Bishyam = Vishesham
Mangalam = Kalyanam
Holatha = Atha angu doore
Kaycha = Kalcha
Chadabakkada = Adukkum chittayum illathe
Thukki = Wanderer
KanDini = Kandirunu
KanDina? = Kanduvo?
Panjini = Odi
Panjina? = Odiyirunno?
Poyini = Poyirunnu
Poyina? = Poyirunnuvo?
Paranki = Mulaku
Pacha Paranki = Pacha Mulaku
Andi = Kasuvandi
BaNNa = Veruthe
BeNNa = Venna
Sheetham = Thanuppu
Beyil = Veyil
OR = Ayal (Normally Wives use this term to address their husbands, eg: OR eeda illa)
Peedia = Peedika
Chaduka = Kalayuka (also means jumb)
Mudi Murikkuka = Hair Cut
Example:
Raman : Nee edyado poyittu bernnu?
Koran : Mudi murikkan poyinappa..
Orumbad = Deshyam
Paikkunnu = Vishakkunnu

12.2.09

KERALA TRIP



വീണ്ടും ഒരു കേരള വിജയം. ഈ പ്രാവശ്യം ഞാന്‍ ഒരു കല്യാണത്തിനു വേണ്ടി കേരളാ ചെന്ന്. എന്റെ സൂപ്പര്‍ ജൂനിയര്‍ ആനന്ദ് പിള്ളക്കും സന്ഗീതവിനും കല്യാണം.

ഞാനും ഫിറോസും കാരയ്കുടിയില്‍  നിന്ന് പുറപ്പെട്ടു. ഞങ്ങള്‍ കോവൈ എത്തിയപ്പോള്‍ കാര്‍ത്തി, ദിനേശ് (സൂപ്പര്‍ ജുനിയര്സ്) ഞങ്ങളോട് ജോയിന്‍ ചെയ്തു. അവിട നിന്ന് ഞങ്ങള്‍ ആത്യം ചെന്നത് ഫിറോസ്‌ വീട്ടിലേക്കു. ഒന്നര കൊല്ലത്തിനു ശേഷം ആ വീട്ടില്‍ ഞാന്‍. നല്ല ഉറക്കം പിന്നെ നല്ല ലന്ച്ച്.

വൈകുന്നേരം നാല് മണിക്ക് ഞങ്ങള്‍ പുറപ്പെട്ടു, ഒറ്റപാലതിലേക്ക്. 



ഒറ്റപാലം ഒരു ചെറിയ സിറ്റി ആണ്. അവിടെ ഫിറോസിന്റെ ചേട്ടനെ കണ്ടു. സംസാരിച്ചു. ശേഷം സന്ഗീതയുടെ വീട്ടിലേക്കു പുറപ്പെട്ടു. ആ സ്ഥലത്തിന്റെ പേര് കന്നിഗംപുരം. അവിടെ ഒരു മണിക്കൂര്‍ എല്ലാവരും ഒന്നിച്ചു സംസാരിച്ചു.


ശേഷം ഞങ്ങള്‍   തൃശുരിലേക്ക് ചെന്ന് .... അത് ഒരു വലിയ സിറ്റി. കേരളത്തില്‍ ഒരു ഇന്റെരെസ്റിംഗ് കാര്യം. അതായത് ബസ്സില്‍ ചെല്ലുമ്പോ തമിഴ് നാട്ടെ പോലെ ടിക്കെറ്റ് കിട്ടുനില്ല. അവര്‍ നമ്മോടു പണം ചോദിക്കും. നമ്മള്‍ തന്നതിന് ശേഷം വേറൊരാളെ നോക്കും. ടിക്കറ്റ്‌ കൊടുക്കുനില്ല. അത്രയുല്ല്. ഇത് നല്ല കോമഡി. ഞങ്ങള്‍ തൃശൂര്‍ എത്തിയപ്പോള്‍ മണി എട്ടു.

അവിടെ പ്രിയ ലോഡ്ജില്‍ താമസിച്ചു. ഈ ലോഡ്ജ് സിറ്റി സെന്റര് എന്ന ഒരു ഷോപ്പിങ്ങ് മാളിനടുത്ത് ഉണ്ടായിരുന്നു. ഈ ലോഡ്ജിനു ഒപ്പോസോടില്‍ വടക്കുംനാഥന്‍ അമ്പലം ഉണ്ടായിരുന്നു. ഈ അമ്പലത്തില്‍ നടക്കുന്ന ത്രിശൂര്‍ പൂരം വളര ഫേമസ് ആണ്.രാത്രി ഒരു ബാറിലേക്ക് ഞങ്ങള്‍ നാല് പേരും ചെന്ന്. ഞാന്‍ സൈഡ് ഡിഷ്‌ മാത്രം കഴിച്ചു.  മറ്റ  മൂവരും ബിയര്‍ കുടിച്ചു. ശേഷം ഒരു ഹോട്ടലില്‍ ചെന്ന് ബീഫ് പിന്നെ ബരോടാ കഴിച്ചു. ശേഷം റൂമില്‍ വന്നു നല്ല ഉറക്കം. രാവില്‍ ഏഴു മണിക്ക് ഗുരുവായൂര്‍ പുറപെട്ടു.



ഗുരുവായൂര്‍ ഒരു ഫേമസ് സ്ഥലമാണ്. അന്ന് നല്ല തിരക്കായിരുന്നു. അന്ന് മാത്രം 118 കല്യാണം നടന്നു. ആനന്ദ് - സന്ഗീത കല്യാണം 11.30 ക്ക് നടന്നു. സിമ്പിള്‍ മാര്യേജ് . കല്യാണത്തിന് ആശംസകള്‍ പറഞ്ഞിട്ട് തൃശൂര്‍ എത്തി. വൈകുന്നേരം നാല് മണിക്ക് പൊള്ളാച്ചി ബസ് കേറി. ആ ബസ് ഒരു ഹില്ലിനൂടെ ചെന്ന്. അപ്പോള്‍ ഒരു അമ്പലം വന്നു. എല്ലാവരും കാശ് എറിഞ്ഞു. കാണാന്‍ ഒരു പുധു അനുഭവം. പിന്നെ വേറൊരു ഊരില്‍ ഒരു ക്രിസ്ത്യന്‍ ആഘോഷം. ആ ഫാന്ക്ഷനും കാണാന്‍ പങ്ങിയായിരുന്നു. തമിഴ് നാട് എത്തിയപ്പോള്‍ മണി 8. ഈ ത്രിശൂര്‍ - പൊള്ളാച്ചി റൂട്ട് നല്ല ഒരു അനുഭവമായിരുന്നു. ബോര്‍ഡര്‍ ഗ്രാമങ്ങള്‍ കാണാന്‍ നല്ല സ്വാരശ്യമായിരുന്നു. തമിഴിലും മലയാളത്തിലും ബോര്‍ഡ് ഉണ്ടായിരുന്നു ആ ബോര്‍ഡര്‍ ഗ്രാമങ്ങളില്‍.
പിന്നെ ഞങ്ങള്‍ കാരൈക്കുടി എത്തിയപ്പോള്‍ മണി വെളുപ്പാന്‍ കാലം ആര്.


ഈ വിജയത്തില്‍ പട്ടിശ്ശേരി - നെല്ലായ - ചെര്പുഴാശേരി - ഒറ്റപാലം - കന്നികാംപുരം -തൃശ്ശൂര് - ഗുരുവായൂര്‍ എന്നീ സ്ഥലങളില്‍ ചെന്ന്. എനിക്കിഷ്ടപ്പെട മലയാളം ഭാഷ കേട്ട്. എം. ടി. വാസുദേവന്‍ നായരിന്‍ " കാലം " എന്ന നോവല്‍ വാങ്ങി. പുതു പുതു സ്ഥലം കണ്ടു ആഹ്ലാദിച്ചു. "കാഴ്ചാ" ,"പളുങ്ങു" എന്നീ സി.ഡി മേടിച്ചു. പിന്നെ നേന്ദ്രങ്ങ ചിപ്സ് മേടിച്ചു....

ഈ ട്രിപ്പും ഒരു നല്ല അനുഭവം തന്നു കേരളം...